உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/27/2010

| |

மட்டக்களப்பில் கடும் காற்று: மீன்வர்கள் தொழிலுக்கு செல்வது சிரமம்

 
 
  மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு பகல் நேரங்களில் கடுமையான காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதன்காரணமாக மட்டக்களப்பு சந்தைகளில் மீனின் விலை மிகவும் உயர்வடைந்து காணப்படுகின்றது.அதிகமான படகுகளும் தோணிகளும் கடலுக்குச்செல்லாமையால் கடற்கரை ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. ___