உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/27/2010

| |

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையில் சஞ்சிகை வெளியீடு

  கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களினால் வெளிடப்படும் 'மூச்சு" சஞ்சிகை பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். பிரேம்குமார் தலைமையில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சபா மண்டபத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் விமர்சன உரையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவத்துறை பீடாதிபதி டாக்டர் கே.கருணாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். கே.முருகானந்தம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். __